30.1.2025.இன்று காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் வளாகத்தில் உள்ள சிலைக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.படங்கள் இனியநண்பர் மதுரைஉலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்