கவிஞர் இரா. இரவியின் கண்ணில் பட்டதெல்லாம் கவிதையாகிவிடும். சிறந்த கற்பனாவாதியான கவித்துவச் சிந்தனையாளர். " *நிற்பதுவே ! நடப்பதுவே* !! *பறப்பதுவே !!!* " அனைத்தும் இவர் கண்படக் கவிதையாகிவிடும். ஊற்றெடுக்கட்டும் கவிஞரின் கற்பனையூற்று. ###################### அன்புசால் ; மு.சிதம்பரபாரதி.

கருத்துகள்