படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தலைமை அமைச்சர் நேருவுக்கும், கண்ணியம் மிகு காயிதே மில்லத்துக்கும் இடையே நடந்த அருமையான உரையாடல்: இந்தியாவின் ஆட்சி மொழி தமிழே வேண்டும் என்று அரசியல் நிர்னய மன்றத்தில் முழங்கினார் காய்தே மில்லத் நேரு கேட்டார் நீங்கள் இஃச்லாமியர் என்ற நேருவிற்கு"நான் அல்லா என்னும் முன்னமே அம்மா என்றவன்.இசுலாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் தாய்மொழி! என்றார் கண்ணியம் மிகு காய்தே மில்லத் என்ற முகமது இசுமாயில் சாகிப்.

கருத்துகள்