படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

அறிவுக்கு முதலிடம் கொடு.. """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" உன் சொந்த புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்லமுறையில் பயன்படுத்து. பிறரிடமுள்ள அவநம்பிக்கையை கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப் போயிற்று. முன்னோர் சொல்லிப் போனது அற்புதமில்லை. அதிசயமில்லை. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பத்தப்படாமல் நீயே செய்ய, கண்டு பிடிக்க, முயற்சி செய். அறிவுக்கு முதலிடம் கொடு. -- தந்தை பெரியார்.

கருத்துகள்