சமூக நீதிக் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில்
சமூக நீதிக் காவலர்
முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களின்
நூறாவது ஆண்டு
பிறந்த நாள்
அய்யன் திருவள்ளுவர்
இலக்கிய மன்றத்தின் சார்பில் முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு பிறந்தநாளினை
முன்னிட்டு சிம்மக்கல்
ரவுண்டான பகுதியில்
அமைந்துள்ள கலைஞர்
அவர்களின் முழு திருஉருவச்
சிலைக்கு மன்றத் தலைவர்
திரு. என்.எம். மாரி அவர்கள்
மாலை அணிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் புரட்சிகவிஞர்
மன்றத் தலைவர் திரு. பி.
வரதராசன், மன்றத்தின்
துணேச் செயலாளர்
திரு. லெ. முருகேசன்,
செயற்குழு உறுப்பினர்கள்
திரு. ச. செல்வக்குமரன்,
திரு.ரெ. கார்த்திகேயன்,
திரு. கா.ரா. முருகேசன்,
வழக்கறிஞர் திரு. கே. குபேந்திரன் ஆகியோர்
பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக