மதுரை மீனாட்சி கோயில் வளாக ,காந்தி சிலை பூங்கா வில் நடந்த தமிழர் திருநாள் விழாவில் நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அவர்களுக்கு எனது "அம்மா அப்பா" நூல் வழங்கிய வேளை. 14.1.2023 விழா ஏற்பாடு இனியநண்பர் கவிஞர் சிதம்பர பாரதி. நன்றி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்