தினம் ஒரு பொன்மொழி.தந்தை பெரியார்

தினம் ஒரு பொன்மொழி " சமுதாயத்தில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, வறுமை எல்லாம் மனிதனின் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாதால் ஏற்பட்டவையே அன்றி காலக் கொடுமையாலோ கடவுள் தன்மையாலோ அல்ல." - தந்தை பெரியார்

கருத்துகள்