மகிழ்வான தகவல் ! நன்றி .இனியநண்பர் ஹிதாயத் .துபாய்

துபாய் நகரில் புத்தக வடிவில் முஹம்மது பின் ராஷித் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மிகவும் பெரிய நூலகமான இந்த நூலகத்தில் மதுரைக் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘தீண்டாதே தீயவை’ என்ற ஹைக்கூ=+ புதுக்கவிதை நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலக அதிகாரி டேவிட்டிடம் வழங்கினார். இதன் மூலம் இந்த நூலகத்தில் இடம் பெறும் முதல் ஹைக்கூ கவிதை நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

கருத்துகள்