மாமதுரைக் கவிஞர் நிறுவனர் கவிமாமணி சி .வீர பாண்டிய தென்னவன் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது .
புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .
புரவலர் பி .வரதராசன் தலைவர் புரட்சிக்கு கவிஞர் மன்றம்
தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல்
செயலர் கவிஞர் இரா .இரவி !
துனைச் செயலர் கு .கி .கங்காதரன் ( தகவல் தொடர்பு )
பொருளாளர் கவிஞர் இரா .கல்யாணசுந்தரம்
செயற்குழு உறுப்பினர்கள்
கவிஞர்கள் குறளடியான் ,அழகையா,வீரபாகு ,க .செயராமன் ,இல.க .இரவிச் சந்திரன் ,,செ.அனுராதா, ஆ .தனசிங் மனோகரன் ,போன் .பாண்டி ,பால கிருட்டிணன் ,இதயத்துல்லா ,வே .சுவாமிநாதன் .ஆகோயோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக