இலக்கிய ஆர்வலர், தமிழ் பற்றாளர் ,இனியநண்பர்,பொற்றாமரை கொண்டான், மருத்துவர் எம்.சீனிவாசன் அவர்களுக்கு' தீண்டாதே தீயவை' நூலை வழங்கி மகிழ்ந்தேன்.உடன் படித்துவிட்டு மதிப்புரையும் வழங்கினார்.

கருத்துகள்