முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில் உலகசாதனை கோவாட்ட நிகழ்ச்சி நடந்தது. கவிஞர் இரா.இரவி எழுதிய பாடலுக்கு கோலாட்டம் ஆடினார்கள். கலாகேந்திரா இயக்குனர் முனைவர் சைலஜா மகாதேவன் அவர்கள் நிகழ்வை நடத்தினார்கள்.படங்கள் கவிஞர் இரா.இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக