இயற்கை தொண்டு மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் சோலைமலை பொறியியல் கல்லூரி யில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கவிஞர் இரா.இரவி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பொறுப்பாளர் பால வேலாயுதம் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். தேதி: மே 01, 2022 இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக