படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.* பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.* *தயிருக்கு கஷ்டம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.* *வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.* *பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.* *இதனுடைய அர்த்தம் என்னவென்றால், அடிக்கடி கஷ்டம், சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறாமல் சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.* *பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.* *பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது.* *அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.* *தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது.* *அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.* *வெண்ணெயை கொதிக்க வைத்தால்* *நெய் ஆகிறது* *அது ஒரு போதும் வீணாவது இல்லை* *ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள், ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.* *உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது* *அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள்.* *தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்.* *தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள்.* *பின் அப்பொழுது பாருங்கள், நீங்கள் ஒரு பொழுதும் தோல்வியே காணாத பசுமையான, மனிதனாக இருப்பீர்கள்.*

கருத்துகள்