படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவ

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.❣️🌹🌹 *மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்.* 🌷🌷 *பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்.* 💐💐 *ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால், பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்*. 🌼🌼 *பெண் என்கிற கிரீடம் அழகுதான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்.* 🌺🌺 *கணவர்கள் கொஞ்சம் கைகொடுங்கள் ! உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்.*!! 🍁🍁 *அன்பால் கொஞ்சுங்கள். சமையல் பணியில் பகிர்ந்து கொள்ளுங்கள்* 🌸🌸 *கை வலியோ உடல் வலியோ மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்.* 🍀🍀 *உங்கள் மகளை கவனிப்பது போல் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்.* 🌲🌲 *உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்.* *சமையலை பாராட்டுங்கள் அவள் சமையல் அறையில் வெப்பம் தொட்ட தழும்பு பாருங்கள் அவை உங்களுக்காக ! அவள் பட்ட அன்பின் சின்னம். முடிந்தால் குட்டி முத்தம் கொடுங்கள், புண்கூட இனிக்கும்.* *அவள் செய்வது சமையல் அல்ல. அன்பின் அழகு. தினசரி நன்றி சொல்லுங்கள். குறுந்தகவல் மனைவிக்கும் அனுப்பலாம்.* 🏻 🏻 *அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை.* *கடவுள் நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள்கொடுத்த வரம் தான் அன்னையும் மனைவியும்.* *அவள் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.* *மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.* *புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை அழகாய் வாழலாம்.* *

கருத்துகள்