தமிழ்நாடு அரசின் மாபெரும் கொரோனா ---------------------------------------- தடுப்பூசி பாசறை (முகாம்)
மதுரை
வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
தமிழ்நாடு அரசின்
மாபெரும் கொரோனா
----------------------------------------
தடுப்பூசி பாசறை
(முகாம்)
---------------------------------------
*வணக்கம்*
ஞாயிறு
செப் 12ம் தேதி
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
முதல் முறை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ,
2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள்
என 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்று பயனடையவும்*
அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள
வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
-----------------------
தோழமையுடன்
'மணியம்மை'பி.வரதராசன்:
9443710219
கருத்துகள்
கருத்துரையிடுக