திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!* நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த வாசகர்களுக்கு பரிசளிப்பு விழா!

*திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!* நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த வாசகர்களுக்கு பரிசளிப்பு விழா! நாள்:21.2.2021 நேரம்: காலை 10 மணி முதல். இடம்: இறையன்பு நூலகம், 16/4 பகத்சிங் முதல் தெரு(ரயில்வேகேட் அருகில்),திருமங்கலம். *நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்கள்:* (1)தமிழ்ச்சுடர்.முனைவர்.திருமதி.நிர்மலா மோகன் (2)கவிஞர்.அழகையா (3.)கவிஞர் இரா.இரவி. *சிறந்த வாசகர்கள்* : (1)திருமதி ஆர்.வெங்கடேஸ்வரி தமிழாசிரியை,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம். (2)திரு.ஜி.கிருஷ்ணகுமார் (3)திரு.ஏ.மருதுபாண்டியன் *தலைமையுரை* : திரு.அ.இருளப்பன், ஒருங்கினைப்பாளர், தொல்காப்பியர் மன்றம்,மதுரை. *வரவேற்புரை* : திரு.நா.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர், இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம். *நூல்கள் நன்கொடையாக வழங்கி சிறப்புரை:* தமிழ்ச்சுடர். முனைவர்.திருமதி.நிர்மலாமோகன் *வாழ்த்துரை வழங்குவோர்* : *கவிஞர்..இரா.இரவி உதவிசுற்றுலா அலுவலர்,மதுரை. *முனைவர்.திரு.சுப. அழகர்நாதன்,நிறுவனர்,கம்பன் கழகம்,திருமங்கலம். *திரு.சு.சங்கரன் செயலாளர்,இலக்கியப் பேரவை,திருமங்கலம். *கவிஞர்.திரு.அழகையா மதுரை, * பரிசு வழங்கி கருத்துரை: திருமதி.ப.மகேஸ்வரி, கோவை. *நன்றியுரை:* திரு.இரா.சக்கையா,தலைவர்,திருமங்கலம்,மக்கள் நலச் சங்கம் மற்றும் தீவிர வாசகர்,இறையன்பு நூலகம், திருமங்கலம்.

கருத்துகள்