கவிஞர் இரா. இரவி கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். குறிப்பாக ஹைக்கூவில் தன் சிந்தனையைப் பரப்பி வருகிறார். தொகுப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள தொகுப்புகளில் என்னிடம் உள்ளவை மட்டும்
1997 கவிதைச் சாரல் ( கவிதைகள்)
1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்)
2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2005 என்னவள் ( காதல் கவிதைகள்)
2005 நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2007 கவிதை அல்ல விதை ( கவிதைகள்)
2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2010 ஹைக்கூ ஆற்றுப் படை ( கட்டுரைகள்)
2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்)
2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்)
2014 கவியமுதம் ( கவிதைகள்)
2014 புத்தகம் போற்றுதும் ( கட்டுரைகள்)
2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்)
2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்)
2018 கவிச்சுவை ( கவிதைகள்)
2020 உதிராப் பூக்கள் ( தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள்)
2020 தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ - இந்தி மொழிபெயர்ப்பு முனைவர் மரிய தெரசா
கவிஞர் இரா. இரவியைப் பற்றிய தொகுப்பு
பாவலர் பாராட்டும் கெய்க்கூத் திலகம் இரா. இரவி
மேலும் பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர வாழ்த்துகள்..
பொன். குமார்
9003344742
கருத்துகள்
கருத்துரையிடுக