திருச்சி  சந்தர்  அவர்களுக்கு நன்றி

எனது வேண்டுகோளை ஏற்று மூத்த எழுத்தாளர்  திருச்சி  சந்தர் அவர்கள் திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம் நிறுவனர் பார்த்த சாரதி அவர்களிடம்  நூலகத்திற்கு 316 நூல்கள் நன்கொடையாக வழங்கினார் .திருச்சி  சந்தர்  அவர்களுக்கு நன்றி.
--

கருத்துகள்