நால்வர் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா !

நால்வர் காலாண்டு  இதழ்  வெளியீட்டு விழா !

கவிஞர் பேனா மனோகரன் அவர்கள் வரவேற்று நிகழ்வை  ஒருங்கிணைத்தார் .கவிஞர் மூரா  தலைமை வகித்தார் .கவிஞர் மஞ்சுளா வாழ்த்துரை வழங்கினார் .கவிஞர் இரா .இரவி ஹைக்கூ குறித்து உரை நிகழ்த்தினார் .கவிஞர் அமரன் ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் அமரன் அவர்கள் நால்வர் இதழை வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார். புலவர் ஆறுமுகம் நன்றி கூறினார் .

படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்  .













கருத்துகள்