நண்பர்களே தேநீர் அருந்தினீர்களா ?

நண்பர்களே தேநீர் அருந்தினீர்களா ?
பாரதப் பிரதமர் வேண்டிய வண்ணமும்,நம் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வண்ணமும் வீட்டிலிருக்கிற எல்லோர்க்கும் நன்றியும், பாராட்டுகளும் .நாடும், நாமும் நலமாக இருப்போம்.
வீட்டிலிருக்கிற கவிஞர்பெருமக்களே கவிதைச் சுவைஞர்களே ”சும்மா இருக்கவில்லை நாங்கள் ”என்றதலைப்பில் இன்று வீட்டில் என்னசெய்தீர்கள் என்பது குறித்து 24 வரிகளுக்கு மிகாமல் சுகமான ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள்.
சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் மட்டுமல்ல கவிதை உறவு இதழிலும் வெளியிடுவோம். இன்று இரவுக்குள் எழுதப் படுகிற கவிதைகள் மட்டுமே ஏற்கப்படும்.
.கட்செவி(வாட்ஸ் அப் )9444107879 .மின்னஞ்சல் kavithaiuravu@gmail.com க்கு அனுப்புங்கள்.
கரோனாவைத் தொற்ற விடோம்.கவிதைகளின் பற்றை விடோம்.

கருத்துகள்