படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா.இரவி.

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:-
பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார். எந்த மொழியில் இத்தகைய சொல்லாக்கம் உண்டு!

கருத்துகள்