கவிஞர் இரா. இரவி அவர்கள் படைப்பாற்றல் குறித்து கருத்துரை வழங்கினார்.
பத்சான் சிறப்பு பள்ளியில் நடைபெற்றுவரும் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சிறப்பு முகாமில் கவிஞர் இரா. இரவி அவர்கள் படைப்பாற்றல் குறித்து கருத்துரை வழங்கினார். பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். உடன் திட்ட அலுவலர் முனைவர் ஞா சந்திரன், இப்பள்ளியின் முதல்வர் திரு.ரவிக்குமார், மற்றும் திரு.ஜெயபாலன்.
கவிஞர் இரா இரவி தான் எழுதிய "மனதில் ஹைக்கூ "நூலை பத்சான் சிறப்பு பள்ளியின் முதல்வர் திரு.ரவிக்குமார் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினார்
பத்சான் சிறப்பு பள்ளியில் நடைபெற்றுவரும் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சிறப்பு முகாமில் கவிஞர் இரா. இரவி அவர்கள் படைப்பாற்றல் குறித்து கருத்துரை வழங்கினார். பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். உடன் திட்ட அலுவலர் முனைவர் ஞா சந்திரன், இப்பள்ளியின் முதல்வர் திரு.ரவிக்குமார், மற்றும் திரு.ஜெயபாலன்.
கவிஞர் இரா இரவி தான் எழுதிய "மனதில் ஹைக்கூ "நூலை பத்சான் சிறப்பு பள்ளியின் முதல்வர் திரு.ரவிக்குமார் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினார்










கருத்துகள்
கருத்துரையிடுக