22.12.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .எழுதிய "மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களிடம் வழங்கினார்.தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய "தமிழ் உலா" நூலை வழங்கினார் .

22.12.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .எழுதிய "மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை தமிழ்த் தேனீ இரா .மோகன்  அவர்களிடம் வழங்கினார்.தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய "தமிழ் உலா" நூலை வழங்கினார் .

கருத்துகள்