சுற்றுலாத் துறையின் பல்லாண்டு கால புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் முருகன் .அவரது மகன் புகைப்படக் கலைஞர் சந்திர சேகரன் அவர்கள் 'தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் ' என்ற விதமாக நிழற்படத்தில் சாதனை புரிந்து பாராட்டு பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்

சுற்றுலாத் துறையின் பல்லாண்டு கால புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் முருகன் .அவரது மகன் புகைப்படக் கலைஞர் சந்திர சேகரன் அவர்கள் 'தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் ' என்ற விதமாக நிழற்படத்தில் சாதனை புரிந்து பாராட்டு பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்.





கருத்துகள்