மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .முன்னிலை மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி !படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம் .

























கருத்துகள்