படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


வயிற்றில் பசியோடு 
வரைகிறான்
பசுமை ஓவியம் ! 

மரம் வளர்க்கச் சொன்னோம் 
செவி சாய்க்கவில்லை 
மரம் வரையவாவது விடுங்கள் !

சோலை வரையும்
ஓவியன் வாழ்க்கை 
பாலை !

திறமைகள் இருந்தும் 
வளமாக வழி இல்லை  
சமுதாயத்தில் !

சுவற்றின் அழுக்கு நீங்கி 
அழகிய ஓவியமானது 
மனிதனின் மன அழுக்கு ?

கருத்துகள்