"தோரண வாயில்கள் " விரைவில் வெளி வர உள்ளது
கவிஞர் இரா .இரவி எழுதிய 10 நூல்களுக்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய 10 அணிந்துரைகள் " தோரண வாயில்கள் " என்ற தலைப்பில் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக ,முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களின் அணிந்துரையுடன் விரைவில் வெளி வர உள்ளது . பணி நடந்து வருகிறது .எனது இலக்கிய பயணத்தில் மற்றுமொரு வைரக்கல் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
http://www.eraeravi.blogspot. in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா .இரவி எழுதிய 10 நூல்களுக்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய 10 அணிந்துரைகள் " தோரண வாயில்கள் " என்ற தலைப்பில் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக ,முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களின் அணிந்துரையுடன் விரைவில் வெளி வர உள்ளது . பணி நடந்து வருகிறது .எனது இலக்கிய பயணத்தில் மற்றுமொரு வைரக்கல் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்
கருத்துரையிடுக