தந்த தலைப்பு !
சுறுசுறுப்பு ! கவிஞர் இரா .இரவி !
சுறுசுறுப்பின்
சின்னம்
எறும்புதான் !
வேண்டாம் அலுப்பு சலிப்பு
வேண்டும் சுறுசுறுப்பு
வாழ்க்கை சிறப்பு !
சோம்பேறிகளின்
முதல் பகைவன்
சுறுசுறுப்பு !
குழந்தைகளிடம் அதிகம்
பெரியவர்களிடம் குறைவு
சுறுசுறுப்பு !
இறந்தபின்னும்
மனங்களில் வாழ்த்திட
சுறுசுறுப்பு !
கருத்துகள்
கருத்துரையிடுக