படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

மாட மாளிகையில்
கோடிகள் பணம் இருந்தும்
தூக்கமின்றித் தவிக்கும் பணக்காரன் !
ஏழ்மையிலும் வெறுமையிலும்
வறுமையிலும் சாலையிலும்
நிம்மதியான தூக்கம் ஏழை !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்