மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவி எழுதிய" மனதில்; ஹைக்கூ " இரண்டாம் பதிப்பு

மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவி எழுதிய" மனதில்; ஹைக்கூ "
இரண்டாம் பதிப்பு நூலை புரவலர் பா .பெனிட் கரன் வெளியிட .பேராசிரியர் சுப. அழகர் நாதன்  பெற்றுக் கொண்டார். உடன் பா .பெனிட் கரன் புதல்வி ,மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி ,முத்து இளங்கோவன் ,உள்ளனர் .

கருத்துகள்