மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவிக்கு சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது

 மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவிக்கு சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது .உடன் மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி ,புரவலர் பா .பெனிட் கரன் ,பேராசிரியர் சுப. அழகர் நாதன் ,முத்து இளங்கோவன் ,திருநாவுக்கரசு ,வழக்கறிஞர் குக சீல ரூபன் உள்ளனர் .

கருத்துகள்