ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்
தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்
ஒருங்கிணைப்பு: கவிநாயகர் வி.கந்தவனம்
நிகழ்ச்சி நிரல்
பிரதம விருந்தினர் உரை:
''தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்''- முனைவர் இரா.மோகன்  (முன்னைத்  தகைசால்    பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
சிறப்பு விருந்தினர் உரை:
''புதிய  பா   வகைகள்'' - முனைவர் நிர்மலா மோகன்  (தகைசால் பேராசிரியர்,   காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் , காந்திகிராமம்)
ஐயந்தெளிதல் அரங்கு
நன்றியுரை:
அருட்கவி  தம்பிஐயா  ஞானகணேசன்
நாள்:     25-06-2015
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
      3A, 5637, Finch avenue East,
           
Scarborough,
            M1B 5k9

தொடர்புகளுக்கு
:  அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

கருத்துகள்