மதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது

மதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கவி மோகன் ,ரோஸ்லின் ஆகியோர் கவிதை பாடினார்கள் .14.4.2016 அன்று மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகின்றது .

நன்றி .நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு .ஞானசம்பந்தன் .


கருத்துகள்