முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் மிகவும் நேசிக்கும் அவரது அம்மா காலமானார்கள்

நேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர் , சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் மிகவும் நேசிக்கும் அவரது அம்மா காலமானார்கள். இறுதிச் சடங்கு சேலத்தில் நடைபெற்றது .அவருக்கு ஆறுதல் சொல்ல மின் அஞ்சல்
iraianbu@hotmail.com

கருத்துகள்