24.9.2014 அன்று சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் கவிஞர் இரா .இரவி

24.9.2014 அன்று சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கு கவிதை கண்ணோட்டம் என்ற தலைப்பில் கவிஞர் இரா .இரவி உரையாற்றினார்.கவிஞர் இரா .இரவி தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை கல்லுரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்களிடம் வழங்கினார் .கலந்து கொண்ட மாணவ  மாணவியர் பயனுள்ள நிகழ்வு என்று பாராட்டினார்கள் . 

புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் உதவிப் பேராசிரியர் மணி சங்கர் .




.

கருத்துகள்