புத்தகம் போற்றுதும் நூல் அணிந்துரையில் இருந்து சிறு துளிகள் .

புத்தகம் போற்றுதும்  நூல் அணிந்துரையில் இருந்து
சிறு துளிகள் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !

நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வு !

இனிய நண்பர் கவிஞர் இரா .இரவியின் இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில்  ஒரு நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .

முனைவர் வெ.இறையன்பின் சொற்களில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுவது என்றால்   'புத்தகம் போற்றுதும்' நாம் புரட்டும் பதகம் அல்ல .நம்மைப் புரட்டும் புத்தகம் !.
-----------------------------------------------------------------
கவிஞர் புதுயுகன்  ( கல்லூரி  துணை முதல்வர் லண்டன் )

சங்கம் முதல் சென்ரியு வரை ! . 

மொத்தத்தில் பல சுவைகளைப் பரிமாறி விமர்சன விருந்து படைத்திருக்கிற இவரது உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதைப் போல இன்னும் பல இவர் செய்ய வேண்டும் .தமிழ் கூறும் நல்லுலகோடு  இந்த நூல் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்திட வாழ்த்துகின்றேன்

.

கருத்துகள்

கருத்துரையிடுக