வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ்  மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

பெண்பாக்கள் நூலை பேராசிரியர் முனைவர் யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுகொண்டார் .தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ,புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,மனிதநேயம் இதழ் ஆசிரியர் பேராசிரியர் எ ,எம் .ஜேம்ஸ் ,அணு அஞ்சல் அட்டை ஆசிரியர் முத்துக் கிருஷ்ணன்,கவிஞர் பன்னீர் செல்வம் ,கவிஞர் பேனா மனோகரன், கவிஞர் மூரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கருத்துகள்