மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . அவர்களிடம்  முதுநிலை தமிழாசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் , வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள்களுடன் எழுதிய  தனது நூலான " வலி தாங்கும் மூங்கில் "  நூலை வழங்கி மகிழ்ந்தார் .உடன் கவிஞர் இரா .இரவி ,தமிழ் வளர்ச்சித் துறை  உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன், கொடைக்கானல் வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் உள்ளனர் .
-- 

கருத்துகள்