செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் நன்கொடை


செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் இருந்து கல்வி கற்று வரும் மாணவ , மாணவியரின் கல்விக்காக நன்கொடை 
ரூபாய் 3000 க்கான காசோலையை லட்சுமி விலாஸ் வங்கியில் பணிபுரியும் திரு .ராஜேந்திரன் ,திரு.அனந்த குமார் ,நுகர்வோர் அமைப்பின் செயலர்  திரு .ராம மூர்த்தி ,ஆகியோர் அகவிழி பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள் .உடன் கவிஞர் இரா .இரவி 

கருத்துகள்