இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

அமைதிப்படை ஒன்று ,இரண்டு  படங்களின் மூலம் அரசியல் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியவர் .பகுத்தறிவுக் கருத்துக்களை வெண் திரையில் சொன்னவர் .நல்லசிந்தைனையாளர் .ஈழத் தமிழருக்காக உரக்க குரல் தந்தவர் .வெண்தாடி வேந்தரைப் போல் கருந்தாடி வைத்தவர் .மணிவண்ணன் மணியான கருத்துக்களை திரைப்படத்தில் சொன்னவர் .அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .

கருத்துகள்