ஆவணப்படுத்துவதில் வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்

ஆவணப்படுத்துவதில்  வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !

12.3.2009 அன்று "தி இந்து" நாளிதழில் பிரசுரமான என்னைப்பற்றி வந்த செய்தியை , நான் பாதுகாக்கத் தவறிய செய்தித்தாளை  4 ஆண்டுகள் பத்திரமாக வைத்து இருந்து தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் உலகப் புத்தக தினம் 23.4.2013 அன்று எனக்குப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி தந்தார்கள்  .  

http://www.hindu.com/mp/2009/03/12/stories/2009031250340100.htm

-- 
http://www.hindu.com/mp/2009/03/17/stories/2009031750290600.htm

மதுரை மற்றும் சென்னை பதிப்புகளில் பிரசுரமானது 

கருத்துகள்