மதுரைமணி நாளிதழில் விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா செய்தி !

மதுரைமணி நாளிதழில் விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா செய்தி ! 

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி .

மதுரையில் என் போன்ற, நூல் ஆசிரியர் இலக்குமணசுவாமிபோன்றகவிஞர்களை
வளர்த்து விடும்  மதுரைமணி ஆசிரியர் சொ .டயஸ் காந்தி தலைமை வகித்தார் .
 தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர்  பசும்பொன் வெளியிட காவல்துறை
துணை ஆணையர் திருநாவுக்கரசு பெற்றுகொண்டார். எழுத்தாளர் இந்திரா
சௌந்தரராஜன் ஆய்வுரை நிகழ்த்தினார் ..கவிஞர் இரா .இரவி வாழ்த்துரை வழங்கினார் .பலரும் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார்கள் .விழா கோலாகலமாக நடைபெற்றது .
நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் நல்ல கவிஞர்
என்பதையும் தாண்டி நல்ல மனிதர் . எழுதுவதோடு நின்று விடாமல் திருநகர்
பகுதி மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருபவர் .இந்நூல் வெளியீட்டு
விழாவிற்கு அவர் வசிக்கும் திருநகர் பகுதியில் இருந்து குடும்பத்துடன்
அனைவரும் வந்து இருந்தனர் .திருமண விழா போல கூட்டம் நிரம்பி  வழிந்தது



--

கருத்துகள்