கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்

" அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து  5  வது   ஆண்டு ரத்ததானம் மற்றும்  விழிதான விழிப்புணர்வு   முகாம் மற்றும்  நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி இருவரும்  5  வது ஆண்டாக ரத்ததானம்  வழங்கி தொடங்கி வைத்தனர் . " அகவிழி " பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன் அவர்களை
கவிஞர் இரா .இரவி
பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்

கருத்துகள்