எழுத்தாளர் ,கவிஞர் ,இணையத்தின் ஆசிரியரை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்து மகிழுங்கள்
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
இனிய நண்பர், எழுத்தாளர் ,கவிஞர் www.tamilauthors.com இணையத்தின் ஆசிரியர் கனடா திரு அகில்,
சென்னை வந்துள்ளார் .சென்னை புத்தகத் திருவிழாவில் தொடக்கம் முதல் இறுதி நாள் வரை ,வம்சி பதிப்பகத்தின் கடை
எண்கள் 313& 314 நேரடியாக சந்தித்து மகிழலாம் ,
கனடா திரு.அகில்
எழுதிய கூ டுகள் சிதைந்த போது என்ற சிறுகதை தொகுப்பு நூல் .வம்சி
பதிப்பகத்தின் வெளியீடாக வருகின்றது .சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி
மகிழுங்கள் .வம்சி பதிப்பகத்தின் கடையில் நூல் கிடைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக