மதுரை திருமால்புரம் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தீபாவளி புத்தாடைகள் வழக்கும் விழா நடைபெற்றது



மதுரை திருமால்புரம் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் தீபாவளி புத்தாடைகள்  வழக்கும் விழா நடைபெற்றது .விடுதி நிறுவனர்  பார்வையற்ற
மனித நேய மாமணி பழனியப்பன் வரவேற்றார் .விடுதி மாணவ மாணவியரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப் பெற்றது .   கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார் ,கவிஞர் இரா .இரவி முன்னிலை உரையாற்றினார் .தணிக்கையாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார் .ஹலோ பண்பலை தொகுப்பாளர் திரு .ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார் .  

கருத்துகள்