மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பட்டி மன்றம்


மதுரை ,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வாழ்வின் வரம் நூல்களா ? நண்பர்களா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது . தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன்  நடுவராக இருந்தார்.  வாழ்வின் வரம்  நூல்களே ! என்று முனைவர் நிர்மலா மோகன் ,கவிஞர் இரா .இரவி வாதிட்டனர் .வாழ்வின் வரம்  நண்பர்களே ! என்று நகைச்சுவைத் தென்றல் கா .முத்து இளங்கோவன் ,முனைவர் பட்ட ஆய்வு மாணவி சங்கீத் ராதா வாதிட்டனர். விழாவிற்கான  ஏற்பாட்டை பேராசிரியர்   முனைவர் நம் .சீனிவாசன் செய்தார் .கல்லூரியின் செயலர் ,பொருளாளர், முதல்வர் ,பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர் .

கருத்துகள்