தீபாவளி ஏது ? கவிஞர் இரா .இரவி

தீபாவளி ஏது  ?  கவிஞர் இரா .இரவி

அதிகாலை எழுந்து குளித்து முடித்து
புத்தாடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு
குடும்பத்துடன்  மகிழ்ந்து
வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர் .

தீபாவளி முதல் நாள் கடைத்தெருவின்
வீதிகளில் பொதுமக்கள் விட்டெறிந்த
வீண் குப்பைகளைக்  கூட்டிப் பெருக்கும்  
துப்புரவுத் தொழிலாளிகளுக்கு
தீபாவளி ஏது  ? 

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்