20.10.2011 அன்று காலை 8.15 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி காலைமலர் நிகழ்ச்சியில் முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது

20.10.2011 அன்று காலை 8.15 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி காலைமலர் நிகழ்ச்சியில்,மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்ற        முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது .15 நூல்களின் ஆசிரியர்,100 க்கும்  மேற்பட்ட கட்டுரைகள் எழுதியவர், பல்வேறு விருதுகளும் ,பரிசுகளும் பெற்றவர் .பட்டி மன்றப்   பேச்சாளர் .பன்முக ஆற்றலாளர் முனைவர் நிர்மலா மோகன்.பட்டி மன்ற நடுவர் தமிழ்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மனைவி  முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது.  பார்த்து மகிழுங்கள்

கருத்துகள்