தன் முன்னேற்றப் பயில் அரங்கு



மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தன் முன்னேற்றப் பயில் அரங்கிற்கு வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .வாசகர்வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் ..ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .பேராசிரியர் ஞானகுரு தன் முனேற்றப் பயிற்சி அளித்தார் .வாசகர் வட்டத்தினர் பலர் கலந்து கொண்டனர் .

கருத்துகள்