ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மெய்ப்பித்தனர்
பேராசை
ப் பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்

கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்

அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை

பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு

காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை

கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்